விஷால் இன்று நடிகர் சங்க கிரிக்கெட் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் ஏன் ஹீரோயின்கள் கிரிக்கெட் ஆடவில்லை என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.அதற்கு விஷால் ‘ஹீரோக்கள் விளையாடியே ரொம்ப கஷ்டப்பட்டோம், கார்த்தி பவுன்சர் வேலை எல்லாம் பார்த்தார்,மேலும், கூட்டம் வரவில்லை என்று சொல்கிறார்கள், ஆம், கூட்டம் வரவில்லை தான் நானே ஒத்துக்கொள்கிறேன், நாங்கள் 3 நாட்கள் முன்பு தான் டிக்கெட் முன்பதிவே தொடங்கினோம்’ என்று பதில் அளித்துள்ளார்.
No comments :
Post a Comment