17 வருடத்திற்கு பிறகு ஷங்கர் எடுத்த முடிவு
ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுதான்ஷு பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு கொண்டு வர ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன் ஷங்கரின் முதல்வன் படம் 1999ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தை 3டியில் வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.
Labels:
cinema news
No comments :
Post a Comment